346
நாகை மாவட்டம் தெற்கு பொய்கைநல்லூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் காணொலி காட்சி மூலமாக பங்கேற்று மக்களிடம் உரையாடினார். கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்ற...

445
திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதேபோல் குடியரசு தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் கல்லூர், காஞ்சிபுரம் மாவட்டம் பால்நல்ல...

1811
தமிழகத்தில், தற்சார்புள்ள கிராமங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள், எல்லா வசதிகளும் பெற்ற கிராமங்கள், சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்க தனது தலைமையிலான அரசு எந்நாளும் உழைக்கும் என முத...

2684
சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பிள்ளைகளுக்கு அதிக விலை கொடுத்து அதிக  திறன் கொண்ட R15, FEZ  போன்ற இரு சக்கர வாகனங்களை பெற்றோர்கள் வாங்கி தர வேண்டாம் என்று போக்குவர...

2088
சுத்தமான குடிநீர் வழங்காததால் தனக்கும் தன்னுடன் படிக்கின்ற மாணவர்களுக்கும் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதாக 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கிராமசபைக் கூட்டத்தில் ஆவேசமானார். திருநெல்வேலி மாவட்டம் ...

4492
கரூர் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை மேற்கோள்காட்டி ஆட்சியர் பிரபுசங்கர் உரையாற்றினார். தாளப்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், அனைவரும் 'பொன்னியின் செ...

3052
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏகாம்பர நல்லூர் என்ற சிற்றூரில், கிராம சபைக் கூட்டத்தை நடத்தவிடாமல் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவர் வெளியேற்றப்பட்டார். இதுகுறித்த...



BIG STORY